சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2023-01-29 13:15 GMT
திருப்பரங்குன்றம்  எஸ்.மேட்டுத்தெரு பகுதியில் கழிவுநீர் சாக்கடையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சாலையில் அப்படியே கொட்டி செல்கின்றனர். இதனால் சாக்கடை கழிவுகள் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமித்து கழிவுகளை  அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்