சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-29 13:13 GMT

மதுரை தவிட்டுசந்தை பகுதி பால்மாடு குறுக்கு தெரு பந்தடி 8வது தெருவில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள் பயணிக்க, நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்