சாலையில் தேங்கும் குடிநீர்

Update: 2023-01-22 16:14 GMT

திண்டுக்கல்லை அடுத்த குள்ளனம்பட்டியில், நத்தம் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் முறையாக கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்