சாக்கடை கால்வாய் முழுமை பெறுமா?

Update: 2023-01-18 17:11 GMT
செம்பட்டியில், பழனி செல்லும் சாலையில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. அதில் ஒரு இடத்தில் மட்டும் சாக்கடை கால்வாய் முழுமை பெறாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதி பள்ளமாக இருக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் முழுமை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்