நடவடிக்கை தேவை

Update: 2023-01-11 12:00 GMT

மதுரை திருப்பரங்குன்றம் வடபழஞ்சி பகுதியில் வீட்டின் முன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சிறுவர்கள் அதிகம் இருப்பதால் நோய் பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்