நூலகம் முன்பு தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-08 15:16 GMT

நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டுவை அடுத்த சாண்டலர்புரத்தில் உள்ள நூலகம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் நூலகத்துக்கு வருபவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்