கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2023-01-08 10:39 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் களப்பாக்குளம் பஞ்சாயத்து என்.ஜி.ஓ. காலனி கலைஞர் நகரில் வாறுகால் வசதி அமைக்கப்படாததால் வீட்டு கழிவுநீர் தெருவில் ஓடி தெரு முழுவதும் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் கொசுத்தொல்லையும் ஏற்பட்டு நோய்கள் பரவ காரணமாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்