கால்வாய் அமைக்க வேண்டும

Update: 2023-01-04 17:56 GMT

சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டோரம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உடனே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்