தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-04 13:15 GMT

சங்கரன்கோவில் தாலுகா மாங்குடி சி.எஸ்.ஐ. சர்ச் வடக்கு தெரு, முப்புலிமாடசாமி கோவில் மேல்புறம் உள்ள தெரு ஆகியவற்றில் வாறுகால் வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்