சேதமடைந்த வாறுகால்

Update: 2022-12-28 13:29 GMT

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து மாடியனூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். முன்புள்ள வாறுகாலுக்குள் பஸ் இறங்கியதால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து நிகழும் அபாயமும் உள்ளது. எனவே சேதமடைந்த வாறுகாலை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்