தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-25 15:12 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 17-வது வார்டு சஞ்சீவிநாதபுரத்தில் உள்ள கழிவுநீர் வாருகால் முறையாக பராமரிக்காமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அதிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்