சாக்கடை வசதி வேண்டும்

Update: 2022-12-25 12:20 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், வாழவந்தான் கோட்டை பஞ்சாயத்தில் கனகவேல் அவன்யூ 3 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களிலும் சாக்கடை வசதி முறையாக இல்லை. இதனால் அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்