வாருகால் வசதி வேண்டும்

Update: 2022-12-21 16:56 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடியிலிருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் முறையான வாருகால் வசதி இல்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் வெளியேறுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்