நடவடிக்கை தேவை

Update: 2022-12-18 15:58 GMT

சிவகங்கை மாவட்டம் சிவபுரிபட்டி ஊராட்சியில் உள்ள பள்ளி முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 





மேலும் செய்திகள்