கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-12-18 15:01 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கால்வாய் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்