'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2022-12-07 16:18 GMT

நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள் நத்தம் ஊராட்சி குத்தில்நாயக்கன்பட்டியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி தாமதம் ஆவதாக 'தினத்தந்தி'யின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் கட்டி தந்துள்ளனர். இதற்காக 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். பொதுமக்கள், குத்தில்நாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்