சேதமடைந்த கான்கிரீட்

Update: 2022-12-07 05:26 GMT


பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் சிந்தாமணி தெருவில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இதிலுள்ள கான்கிரீட் உடைப்பு ஏற்பட்டு்ள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே கான்கிரீட் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்