வாருகால் தூர்வாரப்படுமா?

Update: 2022-12-04 13:51 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தின் மாவூத்து விலக்கில் இருந்து தம்பிபட்டி கண்மாய் வரை உள்ள வாருகால் தூர்வாரப்படாததால் மழைக்காலத்தில் மழைநீரானது சாலையில் செல்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள வாருகாலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்