கழிவுநீர் கலக்கும் அபாயம்

Update: 2022-11-30 13:43 GMT

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கண்மாயானது கருவேலமரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாயில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் கழிவுநீர் கலக்காத வண்ணம் தடுத்து கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்