சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-27 16:57 GMT

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியை அடுத்துள்ள ஏ.சித்தூரில், சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாததால், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் சிமெண்டு சாலை சேதமடைந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் கழிவுநீரில் விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் சிமெண்டு சாலை அமைப்பதுடன் சாக்கடை கால்வாயையும் சீரமைக்க வேண்டும்.

-.

மேலும் செய்திகள்