தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-11-27 12:10 GMT

மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி அம்மன்கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் கரை உடைந்து உள்ளது. இதனால் சாலையில் கழிவுநீரானது தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்