புதர்மண்டி கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2022-11-20 16:28 GMT

ஆத்தூர் தாலுகா முருகன்பட்டியில் உள்ள சாக்கடை கால்வாய் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் செல்ல முடியாமல் தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி, புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்