தேங்கி நிற்கும் மழை நீர்

Update: 2022-11-20 15:55 GMT

காஞ்சிக்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தின் முன்பு மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு மாணவ- மாணவிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் மாணவ- மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளிக்கூடம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்