தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2022-07-17 11:54 GMT

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் வ.உ.சி. தெற்கு தெருவில் அமைந்துள்ள வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வாறுகால் அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சீராக செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்