தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-13 16:23 GMT
மதுரை மாவட்டம் புதுநகர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் வடிந்து ஓட இடம் இல்லை. இதனால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி இருக்கும் சூல்நிலை உருவாகி உள்ளது.  இதனால் மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்