புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடி விவேகானந்தா நகரில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி கிடக்கிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடி விவேகானந்தா நகரில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி கிடக்கிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.