தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-09 16:59 GMT

நத்தம் ரோடு ஆ.எம்.டி.சி.நகர் திருவள்ளுவர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்