சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-11-06 16:53 GMT

போடியை அடுத்த கொடுவிலார்பட்டி ஊராட்சி அரண்மனைபுதூர் நடுத்தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்