சேதமடைந்த வாறுகால்

Update: 2022-11-06 16:33 GMT

பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி உடையார்குளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழைநீர், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்