சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-06 12:26 GMT

கும்பகோணம் ரயில் நிலையம் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய்பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமான அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்