சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-11-02 16:53 GMT

போடி ரெங்கநாதபுரம் மகாலட்சுமிநகரில் சாக்கடை கால்வாயில் குப்பை, மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய்களை தூர்வாரி அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்