தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-02 16:45 GMT

தேனி அரண்மனைபுதூரில் பிள்ளையார்கோவில் பின்புறம் உள்ள தெருவில் மழைக்காலத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. வீடுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்து விடுவதால், மக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். தெருவில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்