சுரங்கபாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்

Update: 2022-10-26 10:05 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்