கழிவுநீருடன் கலந்து தேங்கும் மழைநீர்

Update: 2022-10-23 17:15 GMT

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு 11-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்