தேங்கும் மழைநீர்

Update: 2022-10-23 05:16 GMT

தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதன் முன்பு வடிகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்