சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-10-19 16:31 GMT
போடி திருமலாபுரம் 16-வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவில் சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்