தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-19 16:25 GMT
செட்டிநாயக்கன்பட்டி  ஊராட்சி அறிவு திருக்கோவில் பகுதியில் சக்தி பாலாஜி நகரில் உள்ள  மேல் நிலை தண்ணீர்  தொட்டி உள்ள இடத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது.சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்