தெருவில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-10-16 13:14 GMT
நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சி சடையபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகால் மற்றும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு, தெருவில் கழிவுநீர் தேங்குகிறது. அங்குள்ள குடிநீர் வால்வு தொட்டியிலும் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த வாறுகால், சாலையை சீரமைத்து, சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்