தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-10-09 12:55 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மண்டபசாலை ஊராட்சிக்கு உட்பட்ட ம.ரெட்டியபட்டி சாலையில் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதாரத்தை கெடுத்து வருகிறது. எனவே தொற்றுநோய் பரவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்