சுகாதார சீர்கேடு

Update: 2022-10-03 10:04 GMT

திருப்பூர் மாநகரில் மிகப்பெரிய சவாலாக இருப்பது திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம். இவை இரண்டும் லேசாக தொய்வு ஏற்பட்டால் கூட உடனே பாதிப்பு தெரிந்து விடும். குறிப்பாக திருப்பூர் மாநகாட்சி கல்லம்பாளையம் சூசையாபுரம் செல்லும் வழியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்