நடவடிக்கை தேவை

Update: 2022-10-02 15:50 GMT

கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையின் இரு பக்கமும் உள்ள மழைநீர் ஓடை முறையாக தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், கோட்டார்.

மேலும் செய்திகள்