தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-02 15:46 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு உட்பட்ட செம்பட்டி பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்