தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-10-01 14:31 GMT

சங்கரன்கோவில் தாலுகா பந்தப்புளி கிராமம் தெற்கு தெருவில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்