தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-09-06 10:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பாம்பூர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாத நிலையில் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்