மதுரை மாவட்டம் அண்டமான் கிராமமந்தை திடலில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியின் சுகாதாரத்தை கெடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
மதுரை மாவட்டம் அண்டமான் கிராமமந்தை திடலில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியின் சுகாதாரத்தை கெடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.