சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2022-09-04 17:40 GMT

ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்