பாதாள சாக்கடை மூடி வழியாக வெளியேறும் கழிவுநீர்

Update: 2022-09-04 14:11 GMT

திருச்சி வி.என்.நகர் பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்