சாக்கடை தூர்வாரப்படுமா?

Update: 2022-09-02 12:41 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சாலையோரம் சாக்கடை செல்கிறது. அங்கு அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. மழை பெய்யும்போது மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். எனவே சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்