கழிவுநீர் வாய்க்கால் சுத்தப்படுத்தப்படுமா?

Update: 2022-08-31 14:19 GMT
திருச்சி மாவட்டம், குமரன் நகர் பகுதியில் எராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வயலூர் சாலையோரம் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்காலில், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்