விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே மாடர்ன் நகரில் மழை பெய்தால் வடிந்து செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் மழைநீரானது தேங்கி நின்று கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வழிவகுக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுவதால் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.